உனை பார்த்த விழியிரண்டும்
பரவச மாகி
உனை தாங்கும் என்
இதயம்
ஏழு
இசை
ராகமும்
பாடி
உன் இதழ் சிந்தும்
புன்னகையில்
மனம்
கற்பனையில் மூழ்கி
வானை சுற்றி வரும்
நிலவாக
என்
சிந்தனைகள் உனையே சுற்றி சதிராடி
கவி மழையில் நான்
நனைந்தேன்
உன்
மடி
மீது
சாய
வருமா வருமா ஒரு
காலம்
மரணம்
வரும்
முன்னே
வருமா ஒரு காலம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen