Mittwoch, 21. November 2012


விதியின் மடியில்

விதியின் மடியில் விழுந்தே

ஒரு விழியின் நெருப்பில் மடிந்தேன்

காதல் என்னும் கவிதை எழுதி

கல்லின் உள்ளே நீரை தேடி

காலம் பூராய் வாடி நின்றேன்

கண்ணின் ஓரம் நீரை கண்டேன்

என் சுவாசம் கிடைக்காதென்று

தெரிந்த போதும்

யாரை தேடி நானும் வந்தேன்

இடிந்து போன மனதோடு

நான் மடியும் காலம் வரையும்

காதல் கவிதை பாடி நிற்பேன்

காதல் கவிதை பாடி நிற்பேன்

 
கவி மீனா



 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen