காதல்
அது காமன் செய்யும்
வேலையா?
இல்லை கர்ம வினையின்
சாபமா?
உடல் தீயில் வெந்து
போகும்
வரை
உள்ளம் துயரில் வெந்து
சாகுமா?
காதல் என்னும் நோயிலே
பல உயிர்கள் வாடி
மாழ்வதா?
இந்த காதலே ஒரு
சாபமா
மனித வாழ்வில் சாபமா?
Keine Kommentare:
Kommentar veröffentlichen