பேனாவில் ஊறும் மையும்
„அகர
முதல்
எழுத்தெல்லாம்
ஆதிபகவான் முதற்க்கே
உலகு“
எண்ணும் எழுத்தும்
கண்
என
தகும்
என்று
சொன்னார்கள்
காரணம்
எழுத்து
வடிவில்
வந்த
உண்மைகளும்,
எழுத்துருவில்
உள்ள
ஆக்கங்களும்,
விஞ்ஞான
ரீதியாக
கண்டு
பிடிச்சு
நூல்வடிவில்
எழுதபட்ட ஆவணங்களும், இல்லையென்றால்
நாம்
கல்வி
கற்க
முடியுமா?
இல்லை
அறிவை
பெறதான்
முடியுமா?
ஆக்க பூர்வமான எழுத்துகளை எல்லாராலும் எழுத
முடியாது
அறிவோடு
கலந்து,
ஒரு
கருவோடு
அமைந்த
நல்ல
ஆக்கங்கள்
நம்
மனசை
தொட்டு
செல்கின்றன,
அள்ள
அள்ள
ஊற்று
நீர்
வருவது
போலே
எழுத
எழுததான்
தமிழும்
புது
மெருகோடு
புது
புது
கவிதைகளாகவும்
கட்டுரைகள்
கதைகள்
ஆகவும்
உரு
பெறுகின்றுன.
படித்தவனுக்கு எழுத்தின்
அருமை
புரியும்,
தமிழை
அறிந்தவனுக்கு
தமிழின்
சுவை புரியும், தமிழின்
இனிமை
அதை
கற்று அறிந்தவனுக்குதானே விழங்கி கொள்ள
முடிகிறது,
தழிழ்
பேசினால்
மட்டும்
போதாது
அதை
ஆழந்து
ரசித்து
விழங்கி
கொள்கிற
அறிவு
வேண்டும்.
எப்போதும் எழுதுக்கள்
முதல்
இடம்
பெறாவிடில்
ஒரு
சினிமா
படம்
கூட
ரசிகர்களால்
ரசிக்க
முடியாது
காரணம் படங்களில் இனிமை
ஊட்டுவது
தமிழ்
பாடலகள்தானே?
அந்த
பாடல்களை
ஒரு
கவிஞன்
கவி
நயத்தோடும்
காதல்
ரசத்தோடும்
எழுத
வில்லை
யென்றால்
அந்த
படத்துக்கே
மதிப்பு
இன்றி
போகிறது.
சிறந்த எழுதாளர்கள் கவிஞர்கள்
இல்லையென்றால்
தமிழ்
இயல்
இசை
நாடகம்
என
இன்று
வளர்ந்து
இருக்குமா?
ஒரு
சிறந்த
சிந்தனையாளன்
ஒரு
சிறந்த
எழுத்தாளன்
ஆகின்றான்
காதல்,
தாய்
பாசம்
,வீரம்,தாலாட்டு,பக்தி
என
பல
ரசனை
ஊறும்
கவிதைகள்
மண்வாசனை
வீசும்
கதைகள் என தமிழ் நம்
தமிழ்
எழுதாளர்கள்
கையில்
தவழ்ந்து
விழையாடி
வந்து
நம்
நெஞ்சை
கொள்ளை
கொள்வதும்
தமிழின்
இனிமைதனை
எடுத்து
சொல்வதும் எழுதாளர்களின் எழுதின்
வல்லமையே.
நம் பேனாவில் ஊறும்
மையும்
அறிவில்
ஊறும்
கருவும்
ஒன்றுபடும்
போது
தமிழும்
உரு
பெறுகிறது
பேனா
முனைக்கு
உள்ள
வலிமை
வேறு
எதிலும்
இல்லை
இன்று
பேனாக்கள்
ஓய்ந்தாலும்
கணணியிலே
பொறிக்கப்படும் எழுதுக்கள் நாம்
அழிந்தாலும்
நம்
எழுதுக்கள் அழியாமல் என்றும்
வாழ்ந்து
இருக்கும்
அதனால்தான்
சொல்கின்றேன்
எழுதும்
கைகள்
ஓய்வதில்லை
என்றும்
ஓய்வதில்லை.
கவி மீனா