நிலவும் நானும்
நிலவோடு வான் முகில் விளையாடுதே!
என் நினைவோடு உந்தன்
முகம்
அலை
பாயுதே!
நிலவை கண்டாலே பாடல்
தானாக
வருகுது
இயற்கை
அழகில்
நிலவுக்கு
ஒரு
தனி
இடம்,
என்றும்
மாறாத
காதல்
எனக்கு
நிலவிடம்,
எத்தனை
தடவை
பார்த்தாலும்
நித்தம்
நித்தம்
பார்த்தாலும்
அதன்
அழகை
அள்ளி
பருக
கண்கள்
போதாமை
இருக்கும்.
நிலவை
கிட்ட
போய்
பார்த்தவர்கள்
அது
கல்லும்
மண்ணும்,
குண்டும்
குழியும்
நிறைந்த
ஒரு
இடம்
என்கிறார்கள்
ஆனால்
பூமியில்
நின்று
பார்கும்
எமக்கு
நிலவு
ஒரு
அழகு
தேவதை!
நிலவை பற்றி எண்ணற்ற
பாடல்களை
கவிஞர்கள்
எழுதி
விட்டார்கள்,
பாடகர்கள்
அதை
பாடியும்
விட்டார்கள்
ஆனாலும்
தினம்
தினம்
புது
கவிதைகள்
நிலவை
பற்றி
எழுதலாம்
எழுதி
கொண்டே
இருக்கலாம்
முழு
நிலா
பார்க்க
பார்க்க
தெவிட்டாத
பேரழகு
மட்டுமின்றி
பார்த்தவர்
மனதுக்குள்
ஒரு மன நிறைவை, மகிழ்சியை
தர
கூடிய
ஒரு
சக்தி
நிலவுக்கு
உண்டு.
நிலவுக்கு இருக்கும்
ஈர்பு
சக்தியில்
ஒரு
காந்த
அலைகள்
வீசுவதாக
சொன்னார்கள்
முன்னோர்கள்,
அந்த
கதிர்
வீச்சில்தான்
கடல்
அலைகள்
பூரண
நிலவு
அன்று
பொங்கி
பெருகுவதாக
நம்பப்
படுகிறது.
பால் நிலாவின் ஒளியில்
பரவசத்தை
நாம்
உணர
முடியும்
அதன்
ஒளி
பட்டாலே
பேரின்பம்
தானாக
உண்டாகும்,
மை
இருட்டு
நேரத்தில்
நிலவின்
ஒளியில்
உலகம்
காணும்
அழகே
தனி
அழகுதான்,
மனிதர்களுக்கு
இரண்டு
கண்ணும்
அவசியம்
அது
போலேதான்
பூமிக்கு
சூரியனும்
சந்திரனும்
இரண்டு
கண்
போலே
அத்தியா
அவிசயமாகிறது.
நிலவை கண்டு அல்லி
பூ
மலருகிறது
காரணம்
நிலவின்
ஒளி
பட்டு
அது
காதல்
கொண்டு
விரிகிறது,
நிலவின் அழகில்
மயங்காதவர்
யாராச்சும்
உண்டா?
நல்ல ரசனை உள்ள
கவிஞர்களுக்கு நிலவை காணும் போதெல்லாம்
கவிதை
தோன்றும், கண்கள் நிலவின் அழகை
ரசிக்க
கைகள்
அதன்
அழகை
கவிதைகளாக
வடிக்கும்.
நிலவே வான் நிலவே வார்தை ஒன்று பேசு என்று
நானும் நிலவை காணும் போதெல்லாம்
கேட்பேன்.
ஆனால் நிலவு சிரித்த
முகத்தோடு
முகிலுக்குள்
ஓடி
மறையும்.
நிலவை பற்றி எத்தனை
பாடல்கள்
அன்றும்
இன்றும்,
நிலவை
வெறுப்பவர்
யாரும்
இல்லை.
நிலாவை பெண்ணாக பார்த்து
பாடியவர்களும்
உண்டு
ஆணாக
நினைத்து
காதல்
வரிகள்
எழுதியவர்களும்
உண்டு,
நிலவு
பார்பவர்
மனதுக்கும்,
மனநிலைக்கும்
எற்றாற்
போலே
கற்பனை
வழத்தை
அள்ளி
தருகிறது.
நிலாவே வா செல்லதே வா
என்னாளும் உந்தன் பொன் வானம் நான் என்ற
பாடல்
எனக்கு
பிடித்த
ஒரு
பாடல்
எப்ப
நிலவை
கண்டாலும்
இந்த
பாடல்
தானாக
பாட
வருகிறது
காரணம் நிலவோடு காட்சி
தரும் வானமாக நீல வானமாக
இருக்கதான்
மனது
ஆசை
கொள்ளும்.
என் கற்பனையில் நிலவு
ஒரு
ஆணாக
அழகான
என்றும்
புன்
சிரிப்பை
சிந்தும்
காதலனாக
தெரிவதாலோ
என்னுவோ
என்னாலே பூமியிலே
ஒரு
ஆண்
மகனையும் நேசிக்க முடிவதில்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட வழியும் இல்லை - இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எனக்காகதான்
எழுதியது போலவும் பாடகர்
பால
சுப்பிர
மணியம்
எனக்காக
பாடியது
போலவும்
எனக்குள்
ஒரு
கற்பனை
ஓடி
வரும்
இந்த
பாடலை
கேட்கும்
போதெல்லாம்
காரணம்
நிலவை
நான்
அம்மட்டு
நேசிப்பதுண்டு.
நிலவை பற்றி நானும்
நிறைய
எழுதி
விட்டேன்
ஆனாலும்
அதை
பற்றி
எழுத
எழுத
பொங்கும்
உற்று
போலே
ஆசை
பெருகி
கொண்டு
வரும்
எழுத
வார்தைகள்தான்
போதமை
மனது
தடுமாறும்.
நிலவை பற்றி நான்
எழுதிய
ஒரு
கவிதை
முதல்
முதலாக
வானொலியில்
வாசிக்க
பட்ட
போது
நானும்
பெருமிதம்
கொண்டேன்
அதுவே
எனது
முதல்
கவிதை
வானொலியில்
வாசிக்கபட்ட
கவிதை!
மேலும் பாடகர் சிறினிவாஸ் பாடிய ஒரு இனிய சோக பாடல்
ஒன்று
என்
உள்ளத்தை
கொள்ளை
கொண்ட
பாடல்
அதுதான் இன்று
எனக்கு
பொருத்தமான
பிடித்தமான
பாடலாக
என்றும்
பாடுகின்ற
பாடலாக
அமைந்து
விட்டது
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை என்ற பாடலாகும் இந்த பாடலில் பாடகரின்
குரலில்
ததும்பும்
சோகம்
எம்மையும்
அந்த
நிலைக்கு
கொண்டு
போய்
விடும்
எமது
சோகங்களை
நாம்
மனிதர்களிடம்
பகிர்ந்து
கொள்ள
முடியாது
ஆனால் நிலவிடம் மனம்
விட்டு
பேசலாம்
அது
யாரிடமும்
போய்
சொல்லாது
மீண்டும்
எம்
கதை
கேட்க அது மறு நாளும்
வரும்
நிலவுக்குதான் எனது
சோகங்களும்
காதலும்
புரியும்
என்பதில்
ஐயம்
ஏதும்
இல்லை
எனக்கு!