உன்னை காணவே கண்கள் ஏங்குது
உள்ளம் தன்னிலே உன் உருவம் தூங்குது
இந்த மண்ணில் நான் வந்து பிறந்தது
என் மன்னன் உன்னை காணும் நோக்கிது
பருவம் கடந்து காலம் போனது
மனதை விட்டு உன் நினைவு மறையாது
மரணம் வந்து நான் மடிந்து போகிலும்
உன் கை பிடித்தே நான் பறந்து போவது
தானே உண்மை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen