Sonntag, 18. November 2012


மரணம் வந்து

உன்னை காணவே கண்கள் ஏங்குது

உள்ளம் தன்னிலே உன் உருவம் தூங்குது

இந்த மண்ணில் நான் வந்து பிறந்தது

என் மன்னன் உன்னை காணும் நோக்கிது

பருவம் கடந்து காலம் போனது

மனதை விட்டு உன் நினைவு மறையாது

மரணம் வந்து நான் மடிந்து போகிலும்

உன் கை பிடித்தே நான் பறந்து போவது

தானே உண்மை

கவி மீனா
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen