அமுதமும் நஞ்சு
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எண்டு
சொல்லி ஏன் வைத்தாங்க?
அளவுக்கு மீறி அன்பை வைத்தால் பிரிவு
நம் ஆயுளை குறைக்குமடா
கடும் விஸம் கூட உடனே கொல்லும்
காதல் விஸமோ தினமும் கொல்லும்
கர்ம வினையால் உழரும் மனிதனுக்கு
காமமே ஒரு தொல்லையடா
கண்கள் இரண்டும் நரகத்தின் வாசல்
அது காதலில் வீழ்த்துமடா
கைகள் நான்ங்கும் கூடும் போது
அது விதியின் பந்தமடா
பிறப்பவர் எல்லாம் இறப்பதற்கு என்றால்
ஏன் இந்த தொல்லயைடா?
மனித வாழ்வில் தொடரும் உறவில்
ஏன் இந்த துன்பமடா?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen