நம்மை நாமே
நித்தம் ஆதவன்
ஒளி
வீச
நிலவும் வானமும்
கதை
பேச
தென்றலும் மலரும்
இசை
பாட
குமரன் கோயில் மணி
கேட்க்க
குயில்கள் கூவி
துயில்
எழுப்ப
துள்ளி திரிந்த நம்
நாட்டை
துறந்து வந்தோம்
பிற
நாடு
சொந்த நாட்டில் அடிமைகளாய்
வாழ விரும்பா தமிழர்
நாம்
அன்னிய தேசம் ஓடி
வந்து
நான்ங்கு சுவருக்குள்
வாழ்ந்து
கொண்டு
இருளும் குளிரும்
சூழ்ந்த
இன்நாட்டில்
நம்மை நாமே சிறை
வைத்தோம்
சிறை வைத்தோம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen