பெண்ணின் வாழ்க்கை
பாரத போரில் முடிந்தது
சிறீராமனை மாலையிட்ட சீதையின் கதை
காடலைந்து ஆசோக வனம் சென்று
தீக்குளிப்பில் போய் முடிந்தது
கோவலனின் மனைவியான கண்ணகி கதை
சிலம்பொடித்து மதுரையை எரித்து மறைந்தது
துஸ்யந்தனை காதலித்த சகுந்தலை கதை
ஏமாற்றதில் அலைந்து வனத்திலே முடிந்தது
நளமகாரா
ஜாவை துணைவனாக்கிய தமயந்தி கதை
தனிமையில் கண்ணீரில் அலைய வைத்தது
அன்று தொட்டு இன்று வரை அனேக
பெண்களின் வாழ்க்கை கண்ணீர் கதையே
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலே
எப்போதும் ஒரு பெண் நிற்க்கின்றாள்
ஆனால் பெண்களின் கண்ணீருக்குதான்
ஆண் மகன் காரணமாக வாழுகின்றான்
இதுதான் பெண்ணின் வாழ்க்கை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen