Samstag, 8. März 2014


மயிலுக்கு மட்டும்

திட்டு திட்டாய் கரு மேகங்கள்

வானதிலே எட்டு திசையும் பரவி நிற்க்க

கானமயில் கண்டிருந்தால் களிப்புற்று

தோகை விரித்தாடியிருக்கும்

இருள் சூழும் வானை காணும் போதெல்லாம்

மனித மனங்களில் பயமும் சோகமும் குடிகொள்ளும்

மயிலுக்கு மட்டும் ஏன் இந்த களிப்பு?

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen