மயிலுக்கு
மட்டும்
திட்டு
திட்டாய் கரு மேகங்கள்
வானதிலே
எட்டு திசையும் பரவி நிற்க்க
கானமயில்
கண்டிருந்தால் களிப்புற்று
தோகை
விரித்தாடியிருக்கும்
இருள்
சூழும் வானை காணும் போதெல்லாம்
மனித
மனங்களில் பயமும் சோகமும் குடிகொள்ளும்
மயிலுக்கு
மட்டும் ஏன் இந்த களிப்பு?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen