Sonntag, 28. April 2013


நிர்வாணமாக

நிர்வாணமாக பிறந்த மனிதனுக்கு

புவி மீதில் ஆடைகள் வாங்கி போதவில்லை

ஆபரணங்கள் கழுத்தை இறுக்கினாலும்

பொன் மேல் ஆசை மட்டும் தீர்வதில்லை

அடுத்தவன் உயர்வை கண்டே மனம்

பொறாமை தீயில் வேகுவதேன்

பேராசை பெரும் தரித்திரம்

என்பது புரியாமல் போவதும் ஏன்

அழவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே

அதை உணரா அலையும் மானிடரே

வரும் போது கொண்டா வந்தோம்

போகும் போது கொண்டு போவதற்க்கு

ஆசையை துறந்தவனுக்கு மண்ணில்

கூட சொர்கமே
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen