காமம் என்பது
காதல் பிறந்தது கண்களிலே
வாசம் மிகுந்த மாருதமே
வந்து வீசும் மனதினிலே
தேசுலாவும் தேன் நிலாவும்
காதல் சொல்லியே கடந்து செல்லும்
கருத்தொருமித்த காதலர்கள்
மையல் கொள்ளவே சூழும் மையிருட்டும்
காமம் என்பது காதலோடு சேரும் போதே
மானிட வாழ்வின் வ
ருவது இன்பம்
காமம் என்பது இறைவ
னுக்கும் வேண்டும் என்றே
காமன் தொடுத்தான் மலர் கணை அம்பை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen