அன்பு தானே தெய்வம்
இரு மனங்கள் பேசும்
போது
வரும் சுகமான மொளன
ராகம்
மலரும் தென்றலும் உரசும்
போது
வரும் இனிய காதல்
ராகம்
முத்து சிப்பி வயிற்றில்
விழுகின்ற
துளிகள்
முத்தாக வருவதும்
நம்
சொத்தான
காதல்
மழை துளிகள் மண்ணில்
விழும்
போது
வருவதுதானே பசுமையான
காதல்
இறைவன் படைத்த படைப்பிலே
எங்கும் உண்டு
காதல்
சில மனித மனங்கள்
மட்டும்
இதை அறிந்து கொள்ளும்
நாளும்
அன்பு என்ற ஒன்றே
அகிலம் ஆழும் தெய்வம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen