நீ
ஓடையில் துள்ளி
பாயும்
நதியோ
வாடையில் வீசும்
குளிர்
தென்றலோ
இல்லை மேடையில் வந்த
சிலையோ
மடை திறந்து ஓடும்
வெள்ளமோ
தடையின்றி பாடும்
கவிதையோ
இல்லை நடை பயிலும்
அன்னமோ
என் காதல் மழையில்
குடை
நீயோ
இல்லை கடவுள் தந்த
கொடை
தானோ
மொனமே உன் விடைதானோ
காதலில் பெண்மை
காட்டும்
மொளனமே
உன் விடை தானோ?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen