Samstag, 4. Mai 2013


நீ

ஓடையில் துள்ளி பாயும் நதியோ

வாடையில் வீசும் குளிர் தென்றலோ

இல்லை மேடையில் வந்த சிலையோ

மடை திறந்து ஓடும் வெள்ளமோ

தடையின்றி பாடும் கவிதையோ

இல்லை நடை பயிலும் அன்னமோ

என் காதல் மழையில் குடை நீயோ

இல்லை கடவுள் தந்த கொடை தானோ

மொனமே உன் விடைதானோ

காதலில் பெண்மை காட்டும் மொளனமே

உன் விடை தானோ?
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen