Freitag, 7. Dezember 2012


மோகமா ராகமா

வெண் பனி தூவுது மேகம்

குளிரில் வாடுது தேகம்

பருவம் கண்டு வரும் மோகம்

ஆசை பெருகினாலே மனதில் சோகம்

காதலில் மனம் இசைக்கும் ராகம்

இசை கேட்டால் குறையும் சகல ரோகம்

சலங்கை ஒலியோடு இணையும் பாவம்

அதை ஆடிடுவான் கொண்டவன் உமை பாகம்

உமை பாகம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen