மோகமா ராகமா
வெண் பனி தூவுது மேகம்
குளிரில் வாடுது தேகம்
பருவம் கண்டு வரும் மோகம்
ஆசை பெருகினாலே மனதில் சோகம்
காதலில் மனம் இசைக்கும் ராகம்
இசை கேட்டால் குறையும் சகல ரோகம்
சலங்கை ஒலியோடு இணையும் பாவம்
அதை ஆடிடுவான் கொண்டவன் உமை பாகம்
உமை பாகம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen