Mittwoch, 12. Dezember 2012

மாலை பொழுதின்

செக்க சிவந்த பொன் வானம்
அதில் சிதறி ஓடும் பொன் மேகம்
அங்கு ஓடி ஒழியும் செஞ் சூரியன்


மரம் தேடி பறக்கும் பறவைகளும்


சிலு சிலு எனவீசும் தென்றலும்

அந்தி பொழுதில் மொட்டு விரியும் மல்லிகையும்

அதை சுற்றி பாடும் வண்டினமும்

அந்த மாலை பொழுதின் அழகினிலே

நாடி மயங்குது என் மனசு

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen