செக்க சிவந்த பொன் வானம்
அதில் சிதறி ஓடும் பொன் மேகம்
அங்கு ஓடி ஒழியும் செஞ் சூரியன்மரம் தேடி பறக்கும் பறவைகளும்
சிலு சிலு எனவீசும் தென்றலும்
அந்தி பொழுதில் மொட்டு விரியும் மல்லிகையும்
அதை சுற்றி பாடும் வண்டினமும்
அந்த மாலை பொழுதின் அழகினிலே
நாடி மயங்குது என் மனசு
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen