வானில் நிலவு வந்து
போகும்
நேரம்
நான் உன் நினைவில்
ஏங்கி
தவிக்கும்
நாளும்
காதல் உண்மை என்று
கனவு
கண்ட
காலம்
போய்
காயம் இது பொய்
என்று
சொல்லும்
நேரம்
வந்தும்
வாடும் இந்த உள்ளம்
காண
யாரும்
இங்கு
இல்லை
உன்னை எண்ணி கவி
பாட
வார்தை
எனக்கும்
இல்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen