Montag, 10. Dezember 2012


உன் நினைவில்

வானில் நிலவு வந்து போகும் நேரம்

நான் உன் நினைவில் ஏங்கி தவிக்கும் நாளும்

காதல் உண்மை என்று கனவு கண்ட காலம் போய்

காயம் இது பொய் என்று சொல்லும் நேரம் வந்தும்

வாடும் இந்த உள்ளம் காண யாரும் இங்கு இல்லை

உன்னை எண்ணி கவி பாட வார்தை எனக்கும் இல்லை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen