காதல்
மட்டும்
அன்று கம்பன் சொன்தென்ன
காளிதாசன் சொன்னதென்ன
பாரதியும் சொன்னதென்ன
பட்டினத்தார் சொன்னதென்ன
கவியரசர் கண்ணதாசன் சொன்னதென்ன
வழி வழியா வந்த தமிழன் சொன்னதென்ன
இந்த காதல் என்று ஒன்றை பற்றி சொல்லி வைதாங்க
இந்த காதலாலலே வந்த துன்பத்தையும் பாடி வைதாங்க
காதலாலே காமம் வந்து அந்த காமத்தாலே பந்தம் வந்து
அந்த பந்தத்தாலே கார்மம் வந்து மனம்
நொந்து அலைவதைதான் பாடி வைதாங்க
காதல் வந்தால் மனம் அக்கம் பக்கம் பார்க்காது
யார் சொல்லும் கேட்காது
பட்டலைந்து அடியுண்டு அவதியுறும் போதுதான்
முன்னோர்கள் சொல்லி வைத்த
வார்தைகளும் விழங்கும் அந்த வேதனையும் புரியும்
காதலே சாபம் என்று சொல்லி வைதாங்க
இதயத்தின் வாசல் கண்கள் அதில் காதலை
உள்ளே விடுவது துன்பம் என்றாங்க
காதலர்கள்
மாண்டாலும் காதல் மட்டும் வாழும்
காரணம்
மீண்டும் இருவரை சாகடிக்க
காதல்
மட்டும் வாழும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen