Samstag, 6. Juli 2013

பசுமரதாணி


கவிதைகள் மறந்தேன்

கனவுகளை தொலைத்தேன்

உன் நினைவுகளை மட்டும்

என் நெஞ்சில் சுமந்தேன்

பசுமரதாணி போல் உன் புன்னகை

வதனத்தை இதயதில் பதித்தேன்

பூ விழி நோக உனகாய் விழித்தே இருந்தேன்

கவலைகள் மறந்து உன் கதைகளை கேட்டேன்

உன் வாய் மொழி கேட்கவும்

வாய் விட்டு சிரிக்கவும் வழி பார்திருப்பேன்

நல்ல நட்பின் மகிமை  பிரிவில்தான் தெரியும்

அன்பின் பெருமை இருவர் அணைபில்தானே புரியும்

அணைபில்தானே புரியும்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen