கவிதைகள் மறந்தேன்
கனவுகளை தொலைத்தேன்
உன் நினைவுகளை மட்டும்
என் நெஞ்சில் சுமந்தேன்
பசுமரதாணி போல் உன் புன்னகை
வதனத்தை இதயதில் பதித்தேன்
பூ விழி நோக உனகாய் விழித்தே இருந்தேன்
கவலைகள் மறந்து உன் கதைகளை கேட்டேன்
உன் வாய் மொழி கேட்கவும்
வாய் விட்டு சிரிக்கவும் வழி பார்திருப்பேன்
நல்ல நட்பின் மகிமை பிரிவில்தான் தெரியும்
அன்பின் பெருமை இருவர் அணைபில்தானே புரியும்
அணைபில்தானே புரியும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen