Mittwoch, 31. Juli 2013


இன்றைய அறிவா ளி

தப்புக்களை தட்டி கேட்டால்

அவனே ஒரு குற்ற வாளி

உண்மை மட்டும் பேசி வட்டால்

அவனே ஒரு ஏமாளி

எல்லாத்துக்கும் ஒத்து பாடினால்

அவன் ஒரு பேமாளி

உதவிகள் செய்தே வாழ்கையில்

தன் நிலை இழந்தவன் ஒரு கோமாளி

கண்டதை திண்டு வண்டியன் ஆனால்

அவன் ஒரு நோயாளி

துவக்கு பிடித்து குண்டு அடிபட்டு

செத்தவன் எல்லாம் போராளி

படிக்காமலே அடுத்தவரை ஏமாத்தி

பிழைப்பவனே இன்று அறிவாளி

அவனே இன்று அறிவாளி

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen