பெண் குலமே மாறியதேன்
கருக்கலிலே துயில்
எழுந்து
மஞ்சள் பூசி மஞ்சண
நீராடி
கார்குழலில் பூ
முடித்து
நேர் வகிடுதானெடுத்து நெற்றியிலே
பொட்டுமிட்டு
கண்ணுக்கு மை
எழுதி
கொலுசு கொஞ்சி வர பட்டு சேலை சரசரக்க
மின்னல் இடை
அசைந்து மெல்லிடையாள் நடைபயின்று
மல்லிகை வாசம்
முந்தி
வர
மான்
விழியாள்
பிந்தி
வர
கன்னம் சிவந்திருக்க தரை
பார்த்து
நடந்து
வரும்
பெண்குலமே பேரழகு
அன்று
பெண்களுக்கு
பெருமை தேடி தந்த
பெண்குலமே
பேரழகு
இன்று பெண் குலமே
மாறியது
தலை முடியை விரித்து
விட்டு
பேய்
போலே
அலைய
விட்டு
முகத்தில் மயிர்
பிடுங்கி
மேக்கப்பை
அள்ளி
அப்பி
ஸிரிக்கர் பொட்டு
ஒட்டி
இல்லை
ஒட்டாமல்
மூழி
நெற்றியோடு
லிப்ஸ்ரிக்கை அள்ளி
பூசி
அதன்மேல்
லிப்லோசும்
பூசி
நிகங்களில் நெயில் பொலிஸ் போட்டு
அதன்
மேலே
டிசைனும்
போட்டு
களர் களராய் மாலை
போட்டு
மச்சிங்காக
காதில்
டொலக்
போட்டு
பான்டை கொஞ்சம் கிளிச்சு
போட்டு
அதையும்
இறுக்கவே
ரைற்றா
போட்டு
கை கீல்ஸ்சில் சூவை
போட்டு
பெரியவர்களை
எடுத்து
எறிந்து
பேசி
விட்டு
கைபையை விசுக்கி தோளில்
போட்டு
கான்
போனில்
தான்
பேசி
கொண்டே
குடு குடு என
நடையை
போடும்
கன்னியர்கள்
இன்று
கூட்டம்
அவள் பின்னழகை கண்டு
பின்
தொடரும்
ஆண்கள்
கான்போனில் போட்டோ
பிடிச்சு
பேஸ்புக்கில்
போடும்
காலம்
பெண்களினால் ஆபாசம் ஆண்களினால் படு
மோசம்
பெண் குலமே மாறியதேன்
ஆண்
குலமே
அலறுவதேன்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen