ஒரு துளி
ஒரு துளி விசம்
உயிரை
குடிக்கும்
ஒரு துளி குருதி
உயிரை
காக்கும்
துளி துளியாய் மழை துளி
துள்ளி ஓடும் நீரில்
நீர்
குமிழி
ஒரு துளி நீரில்
உருவேடுத்த
மனித வாழ்வின் மாய
நிலையை
எடுத்து சொல்லுது
ஒரு
நொடியில்
அழிந்து போகும் நீர் குமிழி
காணும் விழிகளில் கண்ணீர்
துளி
அவர் கவலையை காட்டும்
ஒரு
துளி
உழைபவன் உடம்பில்
வியர்வை
துளி
சொட்டுது தினமும்
நிலத்திலே
அதில் முழைப்பதுதானே அரிசி
மணி
கொட்டி நனைக்கிறது பனி
துளி
பகலவன் கண்டு மறையும்
வரை
புல்லின் நுனியில்
பனி
துளி
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen