Dienstag, 11. Juni 2013


தப்பு தண்டா தமிழரே

நல்ல வழி நடத்தும் மேய்பனாய்

யேசுவும் வந்தார்

போதனை சொல்லி திருத்தவே

புத்தரும் வந்தார்

வாழும் நெறி சொல்ல அன்று

வள்ளுவர் வந்தார்

சுதந்திரம் தேடி தர அன்று

காந்தி கூட வந்தார்

கவிதை பாடி புதுமை வாங்க

பாரதியும் வந்தார்

போராடி நம் நாட்டை காக்க

பிரபா கூட பாடு பட்டார்

யாரு வந்தும் முடியலையே

தப்பு செய்யும் தமிழரை

திருத்த வழி இல்லையே

தப்பு தண்டா பண்ணும்

தமிழரை திருத்த வழி இல்லையே

வழி இல்லையே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen