இதுக்கு பேரு காதலா?
லையிட்ரா ஒரு காதல் மனசுக்குள் வரும்
அது பின் வெயிற்றா வந்து வாழ்க்கையில் விழும்
பார்த்து பார்த்து கண்கள் பரவசமுறும்
பார்காத போது நெஞ்சு வெடித்தே அழும்
காலபோக்கில் பின் கல்யாணமும் வரும்
அதுக்கு பிறகு காதல் பறந்தே போகும்
வாய் பேச தொடங்கியதும் சண்டையில் முடியும்
கை தொட துடித்த காதல் மெய் தொட்ட பின்னே
பொய்யாகி போகும்
இதுக்கு பேரு காதலா?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen