Sonntag, 17. November 2013


கார்த்திகை தீபம்
 

கார்த்திகை தீபம் அங்கே

கடந்த கால நினைவுகள்தான் இங்கே

ஓடி ஓடி எங்கும் விளக்கு ஏற்றி

முற்றத்தலே பந்தம் ஏற்றி

அணையாமல் காத்திருந்து

 வானில் முழுநிலா வருமா

காதல் உலா தருமா என

காத்திருந்த காலம்

கன்னி என் மனசிலே அன்று

கார்திகை தீபமாய் ஒளி வீசிய காலம்

இன்று கலைஞர் தொலைகாட்சியில்

அண்ணாமலை தீபத்தை

வீட்டுக்குள் இருந்தே காண்கின்ற காட்ச்சி

விஞ்ஞான உலகத்தில்

நாம் காணும் தீப திருநாள்

தீப திருநாள்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen