Freitag, 1. November 2013


கலைந்து போகும்
 

இதய துடிப்பினிலும் கலந்தே உன் உணர்வு

மரண படுக்கையிலும் மறக்காமல் உன் நினைவு

எட்டாத தொலைவிலே நீ இருக்கும் போதிலும்

கலைந்து போகும் மேகம் போலே

தொலை துரத்தே உன் குரல்

என் ஆன்மாவை அழைபதை

நான் உணர்கின்றேன் கண்மணியே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen