கலைந்து போகும்
இதய துடிப்பினிலும் கலந்தே
உன்
உணர்வு
மரண படுக்கையிலும் மறக்காமல்
உன்
நினைவு
எட்டாத தொலைவிலே நீ
இருக்கும்
போதிலும்
கலைந்து போகும்
மேகம்
போலே
தொலை துரத்தே உன்
குரல்
என் ஆன்மாவை அழைபதை
நான் உணர்கின்றேன் கண்மணியே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen