தீபாவளி திருநாள்
ஓக்டோபர் மாதம்
கடைசி
நாளிலும்
இன்று
இங்கு
அதிசயமாக
நல்ல
வெய்யில்
அடிக்கிறது
குளிருடன்
கூடிய
வெய்யில்
என்றாலும்
வெளிசம்
கண்டால்தான்
மனதுக்கு
ஒரு
மகிழ்ச்சி
வருகிறது
வர போகிற தீபாவளி
திருநாளை
ஐரோபாவில்
வெய்யிலும்
வரவேற்கிறதோ?
தீபாவளி
என்றால்
எனது
சின்ன
காலத்து
இனிய
நினைவுகள்
ஓடி
வருகின்றது
அன்று
எல்லாம்
தீபாவளி
வருகிறது
என்றாலே
பெரும்
மகிழ்ச்சி
இரண்டு
நாளைக்கு
தூக்கமும்
வராது ஊரிலை தீபாவளி வருடம்
பிறந்தநாள்
என்றால்தானே
எமக்கு
புதுச்சட்டை
வாங்கி
தருவார்கள்
இங்கு நாம் தினமும்
புதுசு
புதுசாக
வாங்குகிறோம்
ஆனாலும்
மனதில்
மகிழ்ச்சி
என்பதில்லை
அன்று
எனக்கு
தீபாவளிக்கு
3 பேரிடம்
இருந்து
3 விதமான
புதிய
சட்டைகள்
கிடைக்கும் எனது பேரன் கடை
கடையாக
ஏறி
இறங்கி
எனக்கு
பிடித்த
பட்டு
துணிகளை
வாங்கி
தையல்
காரரிடம்
கொடுத்து
எனக்கு
பிடித்தமாதிரி
அழகான
சட்டை
தைபித்து
கொடுப்பார்
நான்
முதலே
சொல்லி
வைப்பன்
அவரிடம்
என்ன
colour
என்ன silk துணியிலை எனக்கு சட்டை வேணும்
என்பது
பற்றி
அவரும்
எனக்கு
பிடித்ததை
துணியை
முதல்
வாங்கி
காட்டிய
பின்னே
தைக்க
கொடுப்பார்
எனது தந்தை கொழும்பிலிருந்து
லீவில்
வந்ததும்
நான்
அவருடன்
ரக்ஸ்ஸியில்
போய்
ரவுணுக்
குள்ளே
ரெடிமேற்
டிரஸ்சும்
எனக்கு பிடித்த
மாதிரி
Shoe சும்
வாங்கி வந்து விடுவன்
அந்த
டிரஸ்
நான்
போட்டாலே
அதை
போலே
வாங்க
என்று
என்
எதிர்
வீட்டு
வாசுகியும்
எனது
மாமவின்
2 பிள்ளைகளும்
போட்டி
போட்டு
அதே
போலே
வாங்கி
போடுவார்கள்
ஆனாலும்
அவர்களுக்கு
தங்களை கண்ணாடியில் பார்த்பின்
சந்தோசம்
வருவதே
இல்லை
காரணம்
அவர்கள்
நிறம்
குறைந்தவர்கள் எனக்கு அழகாக இருக்கும்
டிரஸ்
அவர்களுக்கு பொருந்துவதே இல்லை
வாசுகியின் அம்மா
மனம்
பொறுகாமல்
இதை
வந்து
எங்க
வீட்டிலே
சொல்லி
போடுவா
என்டை
டிரஸ்
போலே
ஓடிபோய்
வாங்கி
போட்டு
கண்ணாடி
முன்னாலே
நின்று
வாசுகி
அழுவதாக
ஏன்
என்னை
முன்
வீட்டு
அக்கா
போலே
வெள்ளையாக
அழகாக
பெத்து
விடவில்லை
என்று
அவ
வீட்டிலை
சண்டை
போடுவது
என்மேல்
கொண்ட
பொறாமையாலே
இதை
கேட்கும்
போது
அன்று
எனக்கு
பெருமையாக
இருந்தது
இன்றும்
என்னை
என்
style லை
பார்த்து
copy அடிபவர்கள் இங்கும்
பலர்
உண்டு
ஹஹஹஹ
எனது தாயார் மட்டும் எனக்கு பிடித்ததை ஒரு
நாளும்
செய்ததில்லை சங்க கடையிலே வருகிற
சீத்தை
துணியை
வாங்கி
முழங்காலுக்கு
கீழே
இறக்கம்
வரும்
படி
சட்டை
தைக்க
ஓடர்
கொடுப்பா
கேட்டால்
அது
வீட்டுக்கு
போடலாம்
என்று
சொல்லுவா
எமக்கு
என்று
எமது
சந்தியில்
ஒரு
ரெயிலர்
ஒழுங்காக
தைக்க
இருந்தது
பெரிய
அதிஸ்டமே
ஆனாலும்
நான்
அம்மா
தைபித்து
தார
சட்டைகள்
போட்தே
இல்லை கடைசியல் அது
அளவில்லாமல்
போக எங்க வீட்டுக்கு வார
ஒரு
ஏழை
குடடும்பத்துக்கு
அம்மா
அந்த
உடுப்புகளை
எடுத்து
கொடுப்பா
தீபாவளி அன்று
நாம்
விடிய
குளித்து
புது
சட்டை
போட்டு
நல்லுர்
கோவிலுக்கும்
வீரகாளி
அம்மன்
கோவிலுக்கும்
பேரனோடு
போய்
வந்தால்தான்
காலை
உணவு
ரெடியாக
இருக்கும்
காரணம்
கோவிலுக்கு
போன
பிறகு
எங்க
வீட்டிலே
தீபாவளிக்கு
நல்ல
விருந்து
சமையல்
அம்மா
செய்வா காலை உணவுக்கு புட்டும்
மாசி
சம்பலும்
முட்டை
பொரியலும்
கப்பல்
வாளைபழமும்
சாபிட்ட
ஒரு
ஞாபகம்
இன்னும்
என்
நாவில்
ருசிக்கிறது
கோவிலுக்கு போட்டு
வரும்
போதே
நான்
எப்படா
வீட்டை
போய்
ஒரு
வெட்டு
வெட்டுவன்
என்றுதான்
நினைத்து
கொண்டு
வருவன்
பிறகு
மத்திய
உணவுக்கு
ஒவ்வொரு
தீபாவளிக்கும்
எங்களுக்கு
ஆட்டு
இறைச்சி
பங்கு
இறைச்சி
வரும்
அன்று எங்க வீட்டு
இறைச்சி
கறியும்
சமையலும்
எங்க
ஒழுங்கை
வரை
வாசம்
அடிக்கும்
வீட்டிலையே
கரு
வேப்பிலை
மரமும்
இருக்கு
கை
நிறைய
குருத்து
கருவேப்பிலையை அம்மா பிடுங்கி போட்டு
இறைச்சி
கறி
சமைத்தா
என்றால்
வாசனை
மூக்கை
சுண்டியிழுக்கும்
அன்று அம்மா கையாலே
சாப்பிட்ட
அந்த
தீபாவளி
ஆட்டு
இறைச்சி
கறி
போலே
இங்கு
ஒரு
நாளும்
சாப்பிடவில்லை
என்னதான்
தேடி
தேடி
வாங்கி
சமைதாலும்
அந்த
சுவையும்
வருவதில்லை
அந்த
மன
சந்தோசமும்
வருவதில்லை
திபாவளி வருகிறதுக்கு
முன்னமே
அம்மா
முறுக்கு
பயித்தம்
உருண்டை
சீனி
அரியம்
என
மூன்று
பலகாரம்
வேறே
செய்து
வைத்திருப்பா அதை ஒரு கை
பார்காமே
நான்
அங்காலே
இங்காலே
அசையவே
மாட்டன்
எல்லாம் சாப்பிட்டு
முடிய
பின்னேரம்
எங்க
மாமா
வீட்டுக்கு
அடுத்த
புதுசட்டையை
போட்டு
கொண்டு அம்மாவோடு போய்
வருவதும்
ஒரு
சந்தோசம்தான்
பக்கத்து வீட்டு
காரரும்
பலகாரம்
எல்லாம்
தருவார்கள்
நாங்களும்
கொடுப்பம்
அன்று
அப்படி
ஒரு
மகிழ்சியை
நாம்
அனுபவித்தோம்
இன்றும்
இங்கும்
தீபாவளி
வருகுது
போகுது
எல்லாம்
ஏனோ
தானோ
என்று
கிடக்குது
ஊரிலை சின்னன்னிலை அம்மா
அப்பாவோடு
வாழும்
போது
வந்த
தீபாவளி
எனி
வருமா?
அந்த
மகிழ்வைதான்
கொண்டு
வருமா?
Keine Kommentare:
Kommentar veröffentlichen