Dienstag, 22. Januar 2013


வருமா ஒரு காலம்
 

உனை பார்த்த விழியிரண்டும் பரவச மாகி

உனை தாங்கும் என் இதயம் ஏழு இசை ராகமும் பாடி

உன் இதழ் சிந்தும் புன்னகையில் மனம் கற்பனையில் மூழ்கி

வானை சுற்றி வரும் நிலவாக என் சிந்தனைகள் உனையே சுற்றி சதிராடி

கவி மழையில் நான் நனைந்தே உன் மடி மீது சாய

வருமா வருமா ஒரு காலம் மரணம் வரும் முன்னே

வருமா ஒரு காலம்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen