உறவுகள் எங்கோ
நடக்க நினைக்கும் போது
கால்கள்
என்னை
வாரி
விட்டது
நிலவை ரசிக்க நினைத்த
போது
தூ
க்கம்
என்னை
தொட்டது
பாட ஆசை பட்ட
போது
குரலும்
கட்டி
விட்டது
பாசம் காட்டிய போது
உறவுகள்
எங்கோ
சென்றது
உன்னை மறக்க நினைத்த
போது
நினைவுகள்
மல்லு
கட்டுகிறது
அறுவடை செய்யும் வேளை
வெள்ளம்
வந்து
அழித்தது
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen