Sonntag, 8. Februar 2015


உறவுகள் எங்கோ

நடக்க நினைக்கும் போது கால்கள் என்னை வாரி விட்டது

நிலவை ரசிக்க நினைத்த போது தூ க்கம் என்னை தொட்டது

பாட ஆசை பட்ட போது குரலும் கட்டி விட்டது

பாசம் காட்டிய போது உறவுகள் எங்கோ சென்றது

உன்னை மறக்க நினைத்த போது நினைவுகள் மல்லு கட்டுகிறது

அறுவடை செய்யும் வேளை வெள்ளம் வந்து அழித்தது

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen