Donnerstag, 19. Februar 2015


அன்பு என்னும்

ஓடுகின்ற றெயினிலே

ஏறி இறங்கும் மனிதரை போல்

நம் வாழ்க்கை ஓட்டத்திலே

வந்து போகும் உறவுகளும் ஆயிரம்

நெஞ்சில் அன்பு என்னும் தடம்

பதித்து சென்றவர் மட்டும்

 நம் நினைவில் நிலைத்துடுவர்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen