Samstag, 14. Juni 2014


முள்ளின்

முள்ளின் நடுவே ரோசா பூ

முள்ளின் உள்ளே பிலா சுழை

இன்பமும் துன்பமும் கலந்தே

இருப்பது  இயற்கையா?

இறைவன் படைப்பில்

இன்பம் தனிதே இல்லையா?

 கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen