Sonntag, 25. Mai 2014


நாளைய பொழுதை
 
 

ஒளிந்து நின்று பார்க்கும் மாலை கதிரவனும்

செங்கோடிட்டு பரவிய மேக திடல்களும்

களைத்து கண் தூங்க பறக்கும் பறவைகளும்

நாளைய பொழுதை எண்ணி கலங்கும்

மானிடர் வாழ்வின்

தினம் ஒரு மாறலை எடுத்துக்காட்டும்

சித்திரமாய் வானம்  காட்சி அளிக்குது

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen