நாளைய
பொழுதை
ஒளிந்து
நின்று பார்க்கும் மாலை கதிரவனும்
செங்கோடிட்டு
பரவிய மேக திடல்களும்
களைத்து
கண் தூங்க பறக்கும் பறவைகளும்
நாளைய
பொழுதை எண்ணி கலங்கும்
மானிடர்
வாழ்வின்
தினம்
ஒரு மாறலை எடுத்துக்காட்டும்
சித்திரமாய்
வானம் காட்சி அளிக்குது
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen