Montag, 13. Januar 2014


முழு நிலா

அதிகாலை ஐன்னல் ஓரம்

பால் ஒளி பாய்ந்ததால்

எட்டி நானும் பார்தேன்

வானிலோ முழுநிலா

வார்தையின்றி நான் ரசித்தேன்

வந்ததோ என் மனதில் கவி உலா

வானிலோ முழு நிலா

வாழ்கையோ தேய் நிலா

நான் காணவில்லை தேனிலா

வெண்மையோ பருகும் இந்த பாலிலா

காதல் வருவது கண்ணிலா

அது மடிந்து போவது கண்ணீரிலா

காயம் மடிவது இந்த மண்ணிலா

மண்ணிலா

கவி மீனா

 

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen