Samstag, 14. Dezember 2013


ஞானி

 இல்லம் என்று ஒரு வீடு இல்லை

எங்கும் நிறைந்த இறைவனுக்கு

உலகமே அவன் மேடை

அதில் தினம் நடனமாடும்

அவன் பொற்பாதம்

அன்பின் வடிவே அவன் திருவுருவம்

அன்னையின் இதயமே அவன் வாசம்

கருணை பொழியும் இவன் யோகி

கவலையை மறக்க இவனை தியானி

ஐந்தெழுத்து மந்திரத்தை தினம் ஓதி

சிவன் பாதம் பணிந்தால் அவன் ஞானி

அவன் ஞானி

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen