கருவினிலே
கருவினிலே மதழையாகி
கர்மமே வினையாகி
பிறப்பில் மனித
உருவாகி
கண் இருந்தும் குருடாகி
கவலைகள் பல
உருவாகி
மமதையிலே மனம்
வீணாகி
வாழ்வதே மண்ணில்
சுமையாகி
ஒரு நாள் காயமே
பொய்யாகி
சாம்பாலகி நீ
பொடியாகி
உன் சுவடு கூட
மறைவாகி
முடிவினிலே போவதுதான்
மெய்யாகி
மெய்யாகி
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen