பூனை
க்குட்டி
நான் விழி மூடி தூங்கும் போதும்
விழி மூடாது குந்திதியிருந்து
என் விழி இரண்டும் பார்த்து முழித்திருக்கும்
நான் விழிக்கும் வரை காத்திருக்கும்
பாசமுள்ள ஒரு ஜீவனை கண்டேன்
கறுப்பியானாலும் களையானவள்
களைக்காமல் எம் பின்னே வரும்
ஒரு துணையானவள்
என் செல்ல மகன் வீட்டில்
ஒரு சின்ன பூனைக்குட்டி
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen