Sonntag, 25. August 2013


பூனை க்குட்டி
 

நான் விழி மூடி தூங்கும் போதும்

விழி மூடாது குந்திதியிருந்து

என் விழி இரண்டும் பார்த்து முழித்திருக்கும்

நான் விழிக்கும் வரை காத்திருக்கும்

பாசமுள்ள ஒரு  ஜீவனை கண்டேன்

கறுப்பியானாலும் களையானவள்

களைக்காமல் எம் பின்னே வரும்

ஒரு துணையானவள்

என் செல்ல மகன் வீட்டில்

ஒரு சின்ன  பூனைக்குட்டி

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen