Samstag, 9. Februar 2013


ஆதவன் என்றும்

ஒருநாள் கார் முகில் வந்து மூடும்

ஆதவன் நம் கண்ணுக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மறுநாள் இடியோடு மழையும் கொட்டும்

ஆதவன் நம் கண்ணுக்கு nரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

மீண்டும் பனி மூட்டம் வந்து மூடும்

ஆதவன் மீண்டும் கண்ணக்கு தெரியாமல் போவான்

ஆனால் ஆதவன் என்றும் அழிவதில்லை

இது போலே நம் அறிவை மூடி நிற்க்கும்

ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றும் நம்மை

விட்டு விலகும் போது ஆண்டவன் நம் அறிவு கண்ணுக்கு


தெரிவான் என்கிறது இந்து மதம்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen