சிரிக்க வைத்து
எந்த குழந்தையும் பிறக்கும்
போது சிரிப்பதில்லை
அழுதுகொண்டே பிறந்த
மனிதனுக்கு
இறக்கும் வரை
அழுகை
ஓய்வதில்லை
உலகில் எங்கோ ஒருவன்
சிரிக்கின்றான்
அவன் வாழும் போதும்
சிரிக்கின்றான்
ஒரு சிலரே அடுத்தவரை
சிரிக்க
வைத்து
தானும் மகிழ்கின்றான்
மனிதர் படும் துயரை
கண்டு
ஆண்டவன் எங்கோ
இருந்து
சிரிக்கின்றான்
கவி மீனா
சிரிக்க வைத்து
எந்த குழந்தையும் பிறக்கும்
போது சிரிப்பதில்லை
அழுதுகொண்டே பிறந்த
மனிதனுக்கு
இறக்கும் வரை
அழுகை
ஓய்வதில்லை
உலகில் எங்கோ ஒருவன்
சிரிக்கின்றான்
அவன் வாழும் போதும்
சிரிக்கின்றான்
ஒரு சிலரே அடுத்தவரை
சிரிக்க
வைத்து
தானும் மகிழ்கின்றான்
மனிதர் படும் துயரை
கண்டு
ஆண்டவன் எங்கோ
இருந்து
சிரிக்கின்றான்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen