Samstag, 9. Januar 2016

தெய்வீக சொர்கம்
 

வண்ண வண்ண நிறம் எடுத்து
அற்புதமாய் மலர்களை
வரைந்த தூரிகை
வானத்திலே மறைந்திருக்கா?
 
அழகான கற்பனையில்
விதம் விதமாய் உரு கொடுத்த
படைபாளி கூட
காற்றில் ஒளிந்தானா?
 
எத்தனை அழகில் எத்தனை மலர்கள்
அவணியிலே கொட்டி கிடக்கும்
தெய்வீக சொர்கம் இது
அத்தளையும் ள்ளி பருக
இரு கண்கள் போதாதே
 
 கவி மீனா

2 Kommentare:

  1. இன்பம் இதுதான், பேரின்பம் இதுதான்.
    இறைவன் எங்கும்,எதிலும்,எக்காலமும்,எல்லாமாய் இருப்பது இன்பமே,
    சங்கமிப்போம் அவனிலே,
    எங்குமிருக்கும் அவனிலே.

    நன்றி ஜம்ஷீத்.

    AntwortenLöschen