Sonntag, 6. Dezember 2015

இரண்டு வரி கவிதைகள்
 
தேனை குடிக்க மலரில் அமரும் தேனீ தேனை உறிஞ்சி செல்கிறது
தேவைக்காக எம்மிடம் வரும் உறவுகளோ எமது இரத்தத்தை அல்லவா
உறிஞ்சி குடிக்கின்றன
கவி மீனா



எதுவும் கிடைக்காத வரைதான் மனசு அதை அடைய துடிக்கும்
கிடைத்தவிட்டால் ஆசை தீர்ந்து விடும்
கவி மீனா
விதை மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன் மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen