இரண்டு வரி கவிதைகள்
தேனை
குடிக்க மலரில் அமரும் தேனீ தேனை உறிஞ்சி செல்கிறது
தேவைக்காக
எம்மிடம் வரும் உறவுகளோ எமது இரத்தத்தை அல்லவா
உறிஞ்சி
குடிக்கின்றன
கவி மீனா
எதுவும் கிடைக்காத வரைதான் மனசு அதை அடைய துடிக்கும்
கிடைத்தவிட்டால்
ஆசை தீர்ந்து விடும்
கவி மீனா
விதை
மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன்
மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen