அறை
பிறக்கும் முன்னே
கருவறை
துள்ளி திரிகையில் பள்ளியறை
பருவம் வந்தால் மணவறை
ஓய்வு கொள்ள படுக்கையறை
வாழ்கை பாதை முடிந்தால்
கல்லறை
ஐம்பூதங்களினால் ஆன
உடம்பில்
ஐம்புலன்களை தந்த இறைவன்
மனிதன் வாழ்கையிலே
ஐந்தறைகளை அறைந்து
வைத்த அதிசயம்தான் என்ன
?
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen