Sonntag, 6. Dezember 2015

அறை
 
பிறக்கும் முன்னே கருவறை
துள்ளி திரிகையில் பள்ளியறை
பருவம் வந்தால் மணவறை
ஓய்வு கொள்ள  படுக்கையறை
வாழ்கை பாதை முடிந்தால் கல்லறை
 
ஐம்பூதங்களினால் ஆன உடம்பில்
ஐம்புலன்களை  தந்த இறைவன்
மனிதன் வாழ்கையிலே
ஐந்தறைகளை அறைந்து
வைத்த அதிசயம்தான் என்ன ?
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen