பேதை நான்
நீ பாதி நான்
பாதி
காணும் இன்பம் ஏதடா
நீ மாறி நான்
மாறி
போனதுதான் விதியடா
காதல் என்னும் ஓடையிலே
பாடி செல்ல விதியும்
இல்லை
பாவி எந்தன் காதலுக்கு
காவியத்தில் இடமும்மில்லை
சாமி தந்த பாதையிலே
போதை மாறி போகும்
பேதை
நான்
காதல் என்னும் போதை
மாறி
போகும்
பேதை
நான்
மாயா உலகின் லீலைகளை
மறந்து
வாழும்
பேதை நான்
கவியே ,
AntwortenLöschenதொலை தூரம் நீ இருந்தாலும்
என் விழியோரம் தேடுகிறேன் .
கவி பாடும் உன் காதல்
எனக்கில்லை அதில் மோதல் .
கலங்காதே கவி வரியே...
காதல் எல்லாம் கானல் நீரே...!
Thanks for your comments
AntwortenLöschen