Dienstag, 22. September 2015


தன்மானமே

வானை முத்தமிட்டு செல்லுது கரு மேகமே

சத்தமிட்டு பெய்யுது தூவனமே

 
என்னை தொட்டு தொட்டு போகுது

உன் ஞாபகமே

திட்டமிட்டு விதியும் சதி செய்யுமே

கட்டமிட்டு வாழும் பலர் வாழ்விலே

 
விட்டு விட்டு போனது பொன்வானமே

பல தமிழனை கைவிட்டு போனது தன்மானமே

 
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen