இன்று இருப்பது
எதுவும் நமக்கு நிரந்தரம் இல்லை
காலங்கள் கடந்து செல்வது போலே
இன்பமும் துன்பமும் கடந்து செல்லும்
இன்று இருப்பது நாளை மாறலாம்
இன்று இருப்போர் நாளை மறையலாம்
வானத்தில் முகில்கள் கலைவது போலே
வாழ்க்கையின் கோலங்கள் மாறி போகலாம்
பாடு பட்டு
சேர்த பணம் பாதையிலே துலையலாம்
பாடு பட்டு
வளர்த உறவு பாதியிலே போகலாம்
இதுதான் நிரந்தரமற்ற மனித வாழ்வு
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen