Samstag, 26. April 2014


உதிர துளிகள்

 

மனம் என்னும் வெள்ளை தாளில்

எழுதிய எழுத்துக்கள் யாவும்

உன்னுடைய காதல் வரிகளே

உதிர துளிகள் கொண்டு

நீ என் இதயத்தில் எழுதி வைத்தாய்

காதல் என்னும் ஓர் சொல்லை

மீண்டும் மீண்டும் வந்து

தரையை மோதும் கடல் அலை போலே

உன் நினைவலைகள்

என் நெஞ்சில் மோதையிலே

கண்கள் பனிக்குது

என்னை அறியமலே

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen