உதிர துளிகள்
மனம் என்னும் வெள்ளை
தாளில்
எழுதிய எழுத்துக்கள் யாவும்
உன்னுடைய காதல்
வரிகளே
உதிர துளிகள் கொண்டு
நீ என் இதயத்தில்
எழுதி
வைத்தாய்
காதல் என்னும் ஓர் சொல்லை
மீண்டும் மீண்டும் வந்து
தரையை மோதும் கடல் அலை போலே
உன் நினைவலைகள்
என் நெஞ்சில் மோதையிலே
கண்கள் பனிக்குது
என்னை அறியமலே
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen