அந்தி பொழுதினிலே
செந்தமிழ் சோலையிலே
கவி பாடி வரும் ஈழத்து பைங் குயிலே
உன் பூ முகம் பார்கையிலே
நான் மது உண்ணும் வண்டானேன்
அந்தி பொழுதினிலே
உந்தன் அன்பி்ன் அரவணைப்பில்
மகுடி கேட்கும் நாகமானேன்
பொங்கி வரும் புது நிலவில்
மின்னும் உன் புனனகை கண்டே
நான் அந்தி மலர் ஆனேன்
அன்பே உந்தன் வாய் மொழி ஓசையிலே
அந்த இசையின் ஏழு சுரம் கேட்டே
உன் மடி துங்கும் மதழையானேன்
போன ஜென்ம பந்தத்தினால்
உந்தன் நேசம் என்னை
தூண்டில்
போல் இழுக்குதடி
Keine Kommentare:
Kommentar veröffentlichen