Sonntag, 18. Juli 2021

 

அந்தி பொழுதினிலே

செந்தமிழ் சோலையிலே

கவி பாடி வரும் ஈழத்து பைங் குயிலே

உன் பூ முகம் பார்கையிலே

நான் மது உண்ணும் வண்டானேன்

 

அந்தி பொழுதினிலே


உந்தன் அன்பி்ன் அரவணைப்பில்

மகுடி கேட்கும் நாகமானேன்

பொங்கி வரும் புது நிலவில்

மின்னும் உன் புனனகை கண்டே

நான் அந்தி மலர் ஆனேன்

 

அன்பே உந்தன் வாய் மொழி ஓசையிலே

அந்த இசையின் ஏழு சுரம் கேட்டே

உன் மடி துங்கும் மதழையானேன்

போன ஜென்ம பந்தத்தினால்

 உந்தன் நேசம் என்னை தூண்டில்

போல்  இழுக்குதடி

Keine Kommentare:

Kommentar veröffentlichen