இந்த காதல்
காதல் கதை
பார்கிறேன்
அகமகிழ்ந்து சிரிக்கிறேன்
காதலித்து
பார்த்தேன்
கண் கலங்கி
நிற்கிறேன்
பார்பதற்கும்
வாழ்வதற்கும்
வேறு பாட்டை
காண்கிறேன்
பொய்க்கும்
மெய்க்கும்
வெகு தூரம் என
சொல்கிறேன்
இலக்கியத்தில்
காதல்
இனிமை ஊட்டும்
காவியம்
வாழ்க்கையிலே
காதல்
வெறும் காற்றடைத்த
பலூனு
காற்று போனால்
பலூன் உடையும்
காமம் முடிந்தால்
காதல் மடியும்
பொய்யும்
புரட்டும் காதலாகி
கைகள் சேர்ந்து
மெய் கலந்து
இந்த காதல்
வாழ்வு கொஞ்சமே
பொய்கள் எல்லாம்
வெளிக்கும் போது
நெஞ்சம் உடைந்து
வாழ்வும்
வெறுப்பாய்
போகுமே
இந்த காதல் இந்த
காதல்
காணாமல் போகுமே!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen