டை
ஆனைபந்தியில் ஒரு தேனீர் கடை
அதிலிருக்கும் என்றும்
சுவையான
வடை
ஆரோக்கியத்து க்கு வேணும்
நடை
மழை வந்தால் தேவை
குடை
இன்று யார் தலையை பார்த்தாலும் டை
ஆண்களின் கண்கள்
தேடுவதோ
இடை
பெண்களுக்கு அழகு
தருவது
அழகிய
தொடை
மதிப்பை தரும்
அடக்கமான
உடை
ஓடி பாயும் வெள்ளம்
திறந்தால்
மடை
வந்து பிடிக்கும் தீராத
நோய்
கூடினால்
எடை
ஐந்து தானியம் அரைத்து
செய்தால்
அடை
ஊழியம் இல்லாது போனால்
வரும்
முடை
வாழ்க்கை பாதையில்
வந்து
விழும்
தடை
அதை தூக்கி போட
முடிந்தால்
தெரியும் விதியின்
கேள்விக்கு
விடை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen