உன் ஞாபகமே
காதல் செய்ய நான் பிறந்தேன்
ஆனால் காதல் என்னை காதலிக்கவில்லை
காதல் என்னை நெருங்கவில்லை
நெருங்கிய காதல் நிலைக்கவில்லை
இசையோடு சேர்ந்த இனிய குரல் போலே
என் மனதோடு நிறைந்த உன் நினைவு
மலரோடு இணைந்த மணம் போலே
என் கருத்தில் கலந்த உன் காதல்
கரைந்து குளைந்து பொங்கலில் சுவைக்கும்
சக்கரைபோல்
நினைவில் நிறைந்து இனிக்கும் உன் குரல்
நீ மறைந்து கருகி சருகாய் போனாலும்
என் உயிரில் புதைந்து தளிர்த்து பசுமையாய்
நிக்கும் என்றும் உன் ஞாபகமே
கவி மீனா
அருமை..அருமை..
AntwortenLöschenThanks
AntwortenLöschen