நீ
மனிதனே குணத்தாலும்
செயலாலும்
மிருகம் நீ
கூட்டமாய்
வருவதிலே பன்றி நீ
மனம் தாவி பாய்வதிலே குரங்கு நீ
கண்டபடி கத்தி
குரைப்பதிலே நாய் நீ
சீறி கொத்துவதில்
பாம்பு நீ
அடுத்தவரை முட்டி மோதுவதால் எருமை நீ
தட்டி பறிபதிலே
காகம் நீ
சதி வேலை
செய்வதிலே குள்ள நரி நீ
வெறும் தோற்றதிலே மட்டும் மனிதன் நீ
மனிதன் நீ
Keine Kommentare:
Kommentar veröffentlichen